How Love Poems Feel

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

 

இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

 

இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

 

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

 

இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

 

இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

 

கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ

பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்

அது மழையோ புனலோ நதியோ கலையழகோ

 

மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி

 

இது தொடரும் வளரும் மலரும்

இனி கனவும் நினைவும் உனையே

 

தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

 

இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

 

இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்...

 

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை

தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை

எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை

 

கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா

காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ

 

இனி வருவாய் தருவாய் மலர்வாய்

எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...

என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...

நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...

பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே

ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...

உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...ஹஹ்ஹா...

ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...

உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...

என் சொந்தமே...என் சொர்கமே...இணைந்திடம்மா

கனிந்திடு...கலந்திடு... ஓ இன்பம் பொங்கும் என்றுமே...

 

கேளடி என் பாவையே...

ஆடவன் உன் தேவையே...

மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...

ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...

லல்லல்லல்லல்லல வேண்டும்...

ரரரரிரரிரிரர வேண்டும்...

கேளடி என் பாவையே...ஹா

ஆடவன் உன் தேவையே...

தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

 

இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

 

இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்...

கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...

கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...

மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...

வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...

தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...

சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே...

காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...

சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...

காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...

நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா...

சிலிர்த்தது... சிலிர்த்தது ...ஒ இன்னும் இங்கு வெட்கமா

 

கேளடி என் பாவையே...

ஆடவன் உன் தேவையே...

மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...

ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...

ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...

கேளடி என் பாவையே...ஹஹ்ஹா...

ஆடவன் உன் தேவையே...

ஆண் : பிரியசகி 

வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி

தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி

இளைய தேகம் ஓ  இணைய வேண்டும்

 

{பெண் : பிரியசகி நான் பிரியசகி  உன் பிரியசகி

 

பெண்குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

 

பெண் : வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி

தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி

ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா

இளைய தேகம் ஓ  இணைய வேண்டும்

இனிய ராகம் ஓ  புனைய வேண்

பெண் : காதலன் வீரமிகு
ஆண்மகன் ஆண்மகன்
பெண்குழு  ஹஹா ஓவர்லப்
பெண் : காவலை மீறிவரும்
நாயகன் நாயகன்
பெண்குழு  ஹஹா ஓவர்லப்

பெண் : காதலன் வீரமிகு
ஆண்மகன் ஆண்மகன்
பெண்குழு  ஹஹா  ஓவர்லப்
பெண் : காவலை மீறிவரும்
நாயகன் நாயகன்
பெண்குழு : ஹஹா (ஓவர்லப்)

ஆண் : பார்வை ஒன்று காட்டு கண்மணி
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி
மேகம் போல வானில் நீந்துவேன்

பெண் : வானமும் வையமும் வாழ்த்துமே ஓ

ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
பெண்குழு : ஹஹா  (ஓவர்லப்)

ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
பெண்குழு : ஹஹா (ஓவர்லப்)

ஆண் : வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி

தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி

கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்
கனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்
மனதில் இதமும் பதமும்
பெருகும் அனுதினம்
உருகி  பருகி ப கனிந்திட

பெண் : இளைய தேகம் ஓ இணைய வேண்டும்

 

ஆண் : இனிய ராகம் ஓ புனைய வேண்டும்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ… வாராயோ…
ஓ நெஞ்சமே… ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே… உன் தஞ்சமே…
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்…

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author